தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதை தொடர்ந்து முதல்வர் மு ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மாறாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!