பெண்கள் குத்துச்சண்டை: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லாவ்லினா

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்றைய மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் லாவ்லினா 5-0 என்ற கணக்கில் துருக்கியின் புசெனாஸ் சுர்மெனெலியிடம் தோற்றார். லாவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.

 

Translate »
error: Content is protected !!