“எதற்கும் துணிந்தவன்” படத்தில் இணையும் ராதிகா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகும் இருக்கும் சூர்யா தற்போது “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். பாண்டியராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சூர்யாவுக்கு கோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!