தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், தமிழக காவல்துறையின் தரம் மீட்கப்படும். காவல் துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!