3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.. அதன் முக்கிய விவரங்கள்:

* 3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்

* பனை பொருட்களை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்

* பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

* பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும்.

* பனங்கருப்பட்டி காய்ச்சுவதற்கு நவீன இயந்திரம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். இதன் முக்கிய வரமாகும்.

Translate »
error: Content is protected !!