நடிகை மீரா மிதுன் கைது.. ஏன்..?

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சினிமாவில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் பற்றி அவதூறான கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்காக, நடிகை மீரா மிதுன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், மிராமிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீராமித்துனுக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர். மீராமிதுன், விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்கிடையில், மீராமிதுன் என்னை கைது செய்ய முடியாது என்று போலீசாருக்கு சவால் விட்டார்.

இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!