எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்வு

தமிழகத்தில், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. அதன்படி, 852 ரூபாயில் இருந்து 877 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!