தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக இருப்பதை தொடர்ந்து ஒன்றிற்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!