அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஐ.பெரியசாமி

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக அரசு அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். கூட்டுறவு வங்கியிலிருந்து 5 நகைக்கடன் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அதை ஆராய்ந்து நிச்சயமாக தகுதி உடையவர்க்கு 5 பவுனுக்கு குறைவாக வைத்திருக்கும் நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!