ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்பு – அதிபர் ஜோ பைடன் தகவல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் தப்பிக்க முயல்கின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 14 முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதே தற்போதைய பணியாகும் என்றார்.

Translate »
error: Content is protected !!