பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை

பூஸ்டர் தடுப்பூசி டோஸை 2 மாதங்கள் கழித்து செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியது, “தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸைச் செலுத்துவதற்கு சிறிய மக்கள் தொகை உடைய நாடுகள் சிரமப்படுவது கவலை அளிக்கிறது” என கூறினார்.

Translate »
error: Content is protected !!