ஆப்கானிஸ்தானில் இருந்து 1 லட்சத்து மேற்பட்டோர் மீட்பு – அமெரிக்கா தகவல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களும் வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் தங்களில் நாட்டு மக்களை மீட்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், 14 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 1,09,200 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!