பெருவில் பேருந்து விபத்து.. 32 பேர் பலி

தென் அமெரிக்க பெரு தலைநகர் அருகே ஒரு பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதில் 63 பேர் பயணம் செய்தனர்.

கார்ரிடிரா சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பகுதியில் பயணம் செய்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 650 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்களானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். மலைப்பகுதியில் பேருந்து வேகமாக வந்ததாக இந்த விபத்து நிகழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!