வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு அயர்லாந்து 1,948 கோடி ரூபாய் அபராதம்

வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு அயர்லாந்து 1,948 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப் வெளிப்படைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய தகவல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2018 ல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய அயர்லாந்து அரசு, வாட்ஸ்அப்பில் அபராதம் விதித்துள்ளது.

Translate »
error: Content is protected !!