இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 04 ஆயிரம் 534 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 34,469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 27 லட்சத்து 49 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 252 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 45 ஆயிரம் 385 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!