காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பிலிகுண்டுலு மற்றும் ஒக்கேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவியில் நிரம்பி வழிகிறது.

Translate »
error: Content is protected !!