பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

செங்கல்பட்டு, பூஞ்சேரி பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆதரவற்ற மற்றும் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். முதியோர் உதவித்தொகை மற்றும் ரேஷன் அட்டையை உள்ளிட்டவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!