அமாவாசை, விரதம் காரணமாக இன்று வெறிசோடிய காணப்பட்ட இறைச்சி கடைகள்

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமாவாசை, விரதம் காரணமாக இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் தீபாவளி பண்டிகை அன்று இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

Translate »
error: Content is protected !!