சென்னையில் 72 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

சென்னை நகரில் 72 இன்ஸ்பெக்டர்களை பல்வேறு இடங்களுக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 72 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 39 இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த சில மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


மேலும் எஸ்ஐ ஆக இருந்து சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்ந்தனர். அவர்களுக்கும் பணி இடம் ஒதுக்கி அந்த உத்தரவில் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!