செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் அதிகரித்து வருகிறது, இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!