ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று ஆலசோனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நேற்று(நவம்பர் 28) மட்டும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 772 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 107 பேர்க்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 30ஆம் தேதி உடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலசோனை கூட்டம் நடைபெறவுள்ளது.

Translate »
error: Content is protected !!