3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் நிர்வாக இயக்குநராக சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பேரிடர் மேலாண்மை ஆணையராக கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!