ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட நபர் கைது

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தேவையற்ற யூகங்கள் மற்றும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த பண்டார பகுதியைச் சேர்ந்த ஷிபிந்த் என்ற 24 வயது இளைஞன், விபத்து தொடர்பாக தனது ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!