காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17-ந்தேதி கூடுகிறது

மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், புதிய தலைவர் ஹல்தார் தலைமையில் வரும் 17ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் காவிரி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!