இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2021: இந்தியாவின் புதிய டெஸ்ட் துணை கேப்டனான கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் சாமா விலகினார். அவருக்கு பதிலாக இந்திய ‘ஏ’ அணி கேப்டன் பிரியங்க் பஞ்சால் அணியில் சேர்க்கப்பட்டார். ரோஹித்துக்கு பதிலாக துணை கேப்டனாக யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா இல்லாதால் மூன்று டெஸ்ட் தொடரிலும் கே.எல்.ராகுல்துணை கேப்டனாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!