பொலிவியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர்

பொலிவியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பிராய் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சான்டா குரூஸ்-ல் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கனரக இயந்திரத்தை மீட்க முயன்ற இரண்டு பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Translate »
error: Content is protected !!