புதுக்கோட்டை அருகே 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் இறையூர் கிராமத்தில் இருந்து முத்துக்காடு செல்லும் சாலை ஓரத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு மாணவர்கள் மகாவீரர் சமண சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் கழுமரம், லிங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. மகாவீரர் சிற்பம் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!