காட்டுத்தீயில் சிக்கிய தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணியில் சக தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கிய சக தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மத்திய சிலியின் நுபில் பகுதியில் உள்ள குய்லோன் நகரில் ஒரு டிரக்கில் வந்த சக தீயணைப்பு வீரர்கள் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கினர். அண்மைய நாட்களில் காட்டுத் தீயினால் 28,000 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலியின் வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!