பெண் சிசுக் கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு – மதுரை ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்க 10 துறைகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். பெண்சிசுக் கொலையைத் தடுக்கும் பணியில் சமூகநலத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட 10 துறைகளைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் ஈடுபடும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!