ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம்.. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காட்டில் நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக இன்று காலை 7 மணி ஆகியும் விடியவில்லை.

மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது

கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பரிதவித்து வருகின்றனர். ஏற்காட்டில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

Translate »
error: Content is protected !!