திருவள்ளுவர் தினம்: வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் நாட்காட்டி மற்றும் திருக்குறள் ஓவியப் பேழை நூலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.

 

Translate »
error: Content is protected !!