வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதுடைய ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைத்த போது கூண்டில் சிக்கி உயிரிழந்தது. இந்த சிறுத்தை 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலையில் இருந்து கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டது.

முன்னதாகப் விஷ்ணு என்ற ஆண் சிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறிப்புடத்தக்கது.

Translate »
error: Content is protected !!