ஹங்கேரியில் இயற்கை சூழலில் இசையை ரசிக்கும் வகையில் நவீன அரங்கம்

ஹங்கேரியின் இயற்கையான சூழலில் இசையை ரசிக்கும் வகையில் அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் புடாபெஸ்டின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் ராட்சத காளான் போன்று காட்சியளிக்கும் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அரங்கின் மேற்கூரையில் சூரிய ஒளி உள்ளே செல்வதற்காக 100 ராட்சத ஓட்டைகள் உள்ளன. அமைதியான இசையை ரசிக்கும் வகையில் கண்ணாடி சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 அடி உயரம் கொண்ட இந்த 94 கண்ணாடி சுவர்களை இசையின் தன்மைக்கேற்ப அமைக்கும் வசதியும் உள்ளது.

Translate »
error: Content is protected !!