செல்போனில் சத்தமாக பேச மற்றும் பாடல் கேட்க தடை

கேரளாவில் அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக கேரள அரசு பஸ்களிலும் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.

 

Translate »
error: Content is protected !!