இளைஞனுடன் ஓடிப்போன 2 பிள்ளைகளின் தாய்: ஃபேஸ்புக் காதல்

ஒரத்தநாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பெண், 2வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கில் சந்தித்த 25 வயது ஆணுடன் இந்தப் பெண் ஓடிப் போய் தனி வாழ்கையைத் தொடங்கியுள்ளார்.

இவருக்கு முதல் கணவருடன் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தப் பெண்ணுக்கு இணையத்தில் சிலர் ஆதரவு தெரிவிக்க, பலர் விமர்சித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!