புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் – அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரியில் மழை பாதிப்பு நிவாரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என  அறிவித்துள்ளார் முதல்வர் ரங்கசாமி.

இந்த நிலையில் மழையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்,  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளருமான வையாபுரிமணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!