அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் – மதுரை மாவட்ட ஆட்சியர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.வரும் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக தேதி மாற்றப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!