ஓடையில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

சாலையில் அதிக மழை நீர் ஓட்டத்தால் அருகே இருந்த ஒடையில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை தீயனைப்பு துறையினர் தேடி வருகின்றனர்

 

புதுச்சேரி சன்முகாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (65) ஆட்டோ ஓட்டுனர் இவரின் வீட்டிற்கு அருகே ஒடைவெளி  அமைந்துள்ளதால் மாலை முதல் பெய்த கனமழை காரணமாக ஒடை நிரம்பி வழிய தொடங்கியதை அடுத்து கனகராஜ் தனது ஆட்டோவை அருகே உள்ள ஒரு மேடான பகுதியில் நிறுத்தி விட்டு  வீட்டு திரும்புகையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார், அவரை தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள கனகன் ஏரியில் தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!