நேற்று : #ராகுல்காந்தி. MP., INC இன்று : டெரிக் ஒ பிரையன் MP., TMC

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் சாய் தீனா

” அலறல் ” திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் வெளியிட்டார். இப்படத்தினை GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. புதுமுகங்களாக நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும்,…

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரங்கல்

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.  இதையடுத்து, கடந்த 27-ம்…

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக அனிதா சம்பத்?

சென்ற வருடம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர் தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதாசம்பத். அதற்கு முன்பு அவர் வேறொரு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாலும் சன் டிவி வந்த பிறகு தான் இவர் திடீர் வைரலானார். அவரது புகைப்படங்களையும், அவர் செய்தி…

இன்னொரு இடி இடித்துவிடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்றார் உமாபாரதி – எம். எச். ஜவாஹிருல்லா!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர்…

வேளாண்சட்டம்-ஊராட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கிராமசபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் காந்தி அடிகள் பிறந்த நாளான, அக்டோபர் இரண்டாம் நாளன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில்,…

நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்-வைகோ

பாபர் மசூதி தீர்ப்பு நீதியின் அரண்களை இடித்ததற்கு சமமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார்…

மறைந்த பாடகர் எஸ்பிபி யின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த பாடகர் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது தாமரைப்பாக்கம் பண்ணை இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.   பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்பட்ட எஸ்பிபியின் உடல்: நாளை பண்ணை வீட்டில் நல்லடக்கம்

தமிழ் திரையுலகின் நிகரற்ற பாடகர் என்று அனைவராலும் போற்றப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாலை 4 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு…

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்…

Translate »
error: Content is protected !!