தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய 6 பேருக்கு கொரோனா

தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மும்பை கல்யாண், டோம்புவிலி, மீராபயந்தர், புனே ஆகிய பகுதிகளை சேர்த்தவர்கள்.

இதையடுத்து அவர்கள் 7 நாட்களாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனையின் முடிவில் தான் 6 பேருக்கு கொரோனா தொற்றா அல்லது ஒமிக்ரான் தொற்றா என்பது தெரியவரும்.

Translate »
error: Content is protected !!