டெல்லி என்.சி.ஆர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

 

 

ஆப்கானிஸ்தான்-தாஜிகிஸ்தான் எல்லையில் ரிக்டர் அளவில் 5.7 ஆக நிலநடுக்க பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் ஜம்மு காஷ்மீர், டெல்லி என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உணர்ப்பட்டுள்ளது.

இன்று காலை 9.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுகத்தை ஆப்கான் தலைநகர் காபூல், ஜம்மு & காஷ்மீர், டெல்லியின் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உணர்ப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள பொருட்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இதன் தாக்கம் அதிக அளவில் உணர்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!