2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைக்கு நிதி ஒதுக்கீடு

2022ஆம் ஆண்டு பொங்கலின் போது வழங்கும் இலவச வேட்டி மற்றும் சேலைகளுக்காக முதல் தவணை நிதியாக 157.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை தெரிவித்துள்ளது. மேலும் கைவினை நல இளைஞர்களின் நலனுக்காக 51.61கோடி ரூபாய் செலவில் கைவினை சுற்றுலா கிராமம் மாமல்லபுரத்தில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!