இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் – செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதிக்கப்படுகிறது. செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: –

  • தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பத்திரிகை நல வாரியம் அமைக்கப்படும்.
  • பணியின் போது இறக்கும் பத்திரிகையாளர்களுக்கு குடும்ப நிதி உதவி ரூ .3 லட்சத்தில் இருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்படும்.
  • இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சிக்கு பங்களித்த சிறந்த பத்திரிகையாளருக்கு ரூ.5 லட்சம் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்றார்.
Translate »
error: Content is protected !!