தமிழகத்தில் ஓமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியது:-

நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் இருப்பதால் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Translate »
error: Content is protected !!