புதுச்சேரியில் பெய்யும் அதிதீவிர கனமழை

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. தற்போது கனமழையானது அதிதீவிர கனமழையாக மாறி பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரால் அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதனால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!