பல வருடங்களாக மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்துள்ளேன் – சசிகலா பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர் சசிகலா. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது,

ஜெயலலிதா நினைவிடத்தில் பல வருடங்களாக என் மனதில் இருந்த சுமையை நான் இறக்கி வைத்துள்ளேன். அதிமுகவையும், தொண்டர்களையும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன். நான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்றார்.

Translate »
error: Content is protected !!