தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுடைய இதர பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு 14 சதவீதம் உயர்த்தி 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 ஆக உயர்த்தி டிசம்பர் 28ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருவதாகவும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வும், அரசு ஊழியர்களுக்கு, 2016ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளத

Translate »
error: Content is protected !!