ஈராக்: பாக்தாத்தின் பசுமை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. 4 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை தாக்கின.

பாக்தாத்தின் பசுமை பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத போதிலும், ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!