சர்க்கரை, அச்சு வெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா..? – ஆய்வு மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை

தமிழகத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் பனங்கருப்பட்டி போன்றவற்றில் ரசாயனம் கலந்து செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இயற்கை பொருட்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வு மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

Translate »
error: Content is protected !!