இஸ்ரேல்: தூங்கிய அதிகாரிகள்.. தப்பி சென்ற சிறை கைதிகள்..!

இஸ்ரேலிய நாட்டில் கில்போவாவில் இஸ்ரேல் உயர் பாதுகாப்பு சிறை அமைத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு இந்த சிறையில் இருந்து சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச் சென்றனர். கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறும் காட்சிகளுடன், அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தூங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!